நட்பு.... (கல்முனையான்)

Wednesday, August 19, 2009


இரக்கத்தின் இறுதிச் சொட்டு வரை
இறுகிப்போன இதயத்தில்
நிம்மதியாய் உறங்கிக்கிடக்கும்
நிரந்தரமான நிஜங்கள்

கற்பு என்பதன் பெறுமதி சில திருமதிகளுக்கு
வெறும் வெகுமதிகள்தான்
ஆனால் நட்பு என்பதன் அறிகுறி
உந்தன் இதயத்தின் மூலையில் முனகும் உன் மனசாட்சிதான்...

0 comments: