மனிதன் (கல்முனையான்)

Wednesday, August 19, 2009


கொஞ்சம் சதை,
கொஞ்சம் நரம்புகள் சேர்த்து,
இரத்தத்தில் பிசைந்தெடுத்து
ஆறடி எலும்புக்கோர்வையில்
வெற்றுத் தோலாற் சுற்றிக்கட்டப்பட்ட வெறும் கோது.....

இக் கோதிற்கு பெயர் மனிதன்...

0 comments: