Showing posts with label அன்பு. Show all posts
Showing posts with label அன்பு. Show all posts

அன்பு.... (கல்முனையான்)

Tuesday, August 18, 2009


ஏனென்று தெரியவில்லை
என்னை அன்புக்கு பிடிக்கவில்லை
யார் இந்த அன்பு?

வெளிச்சம் இல்லா நேரத்தில் ஒளியாய் வந்தவள்
பசிக்கின்ற வேளையில் உணவாய் நின்றவள்
உறக்கத்தின் வேளையில் தலையணையாய் நின்றவள்

அதோடு

என் மரணத்தின் போது எமனுக்கு உதவியாய் நின்றவளும் அவளே......